சிங்கையில் நா.கண்ணனின் புத்தக வெளியீடு

மீடியாகார்ப் ரேடியோ புகழ் பொன்.மகாலிங்கம் - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
சிங்கை இலக்கிய நோக்கில் நா.கண்ணனின் படைப்புக்கள். பொன்.மகாலிங்கத்தின் துவக்க உரை கேட்க படத்தில் சொடுக்குக!
பேரா.சுப.திண்ணப்பன் ஆய்வுரை
சிங்கைத் தேசியப் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் சுப.திண்ணப்பனின் ஆய்வுரை கேட்க படத்தில் சொடுக்குக!
எழுத்தாயினி திருமதி.கமலாதேவி ஆய்வுரை
இலக்கியம் என்றால் என்ன? என ஆரம்பித்து நா.கண்ணனின் எழுத்துகளின் ஊடாக ஒரு ஆத்மார்த்தமான பயணம் செய்கிறார் கமலாதேவி. அவரது ஆழமான இவ்வாய்வுரை கேட்க படத்தில் சொடுக்குக..
கவிஞர் சிபிச்செல்வன் ஆய்வுரை
உலகத்தமிழ் இணையாசிரியர் சிபிச்செல்வன் நா.கண்ணனின் கவி மொழி பற்றிப் பேசினார். அவரது உரை கேட்க படத்தில் சொடுக்குக!
செயலிப் பொறியாளர் செல்வி.சுபாஷினி கனகசுந்தரம் ஆய்வுரை
எளிய தமிழில் கண்ணனின் மூன்று புத்தகங்கள் பற்றிப் பேசினார். உரை கேட்க படத்தில் சொடுக்குக!
சிங்கையின் மூத்த இதழியர் திரு.வை.திருநாவுக்கரசு பொதுவுரை
நா.கண்ணனின் புத்தக வெளியீட்டை முன் உதாரணமாகக் கொள்ள வேண்டுமென்ற திருநாவுக்கரசின் உரை கேட்க படத்தில் சொடுக்குக!
நா.கண்ணனின் ஏற்புரை
சமகால இலக்கியத் தேவைகள் குறித்த நா.கண்ணனின் உரை கேட்க அவரது படத்தில் சொடுக்குக!
சிங்கை எழுத்தாளர் இளங்கண்ணன் கௌரவிக்கப்படுகிறார்!
கற்றோரைக் கற்றோரே காமுறுவர் எனும்படி, 2004 ஆண்டு சிங்கை இலக்கிய விருதைப்பெற்ற திரு.இளங்கண்ணன் கௌரவிக்கப்பட்டார். அவரது சிற்றுரை கேட்க படத்தில் சொடுக்க!
நிகழ்ச்சிப் படங்கள்
மீடியாகார்ப் ம.ந.நாராயணமூர்த்தி வீடியோப் படம் எடுத்தார். புகைப்படங்களை திரு.வினோத் மேனன் எடுத்தார். புகைப்படங்கள் பார்க்க படத்தில் சொடுக்குக!

சிங்கைத் தேசிய நூலக வாரியம், கவிமாலைக் குழு சேர்ந்து நா.கண்ணனின்

உதிர் இலை காலம்
நிழல்வெளி மாந்தர்
விலை போகும் நினைவுகள்

என்ற மூன்று புத்தகங்களை 10.12.2004 வெள்ளி மாலை அங் மோ கியோ நூலகத்தில் வெளியிட்டன. சபை நிறைந்த இந்த நிகழ்வின் பேச்சொலி மற்றும் புகைப் படங்களை இங்கு கண்டு கேட்கலாம்!

Back home

இந்தியப் புத்தக வெளியீடு பற்றிய சேதிகள்: சொடுக்குக!